காதல் பாடாத கவிதை....
Thursday, November 12, 2015
இந்த நட்பு புனிதமானது...
பிள்ளைப்பருவம் தொலைத்துபோவோம்
முகம்
என்பது மறந்துபோவோம்
முகவரி
என்பது நினைவே அற்று போகும்
பெயர்
சொல்லும் அறிமுகமும் தோல்வியாகும்
பெரிய
மனித தோரணையில் நானோ நீயோ
விலகிபோகும்
வலிகூட மனதில் உரைக்காது...
இதெல்லாம் அறிந்திராத
இந்த
நட்பு புனிதமானது
...
தெரிந்துதான் இருக்கும்...
புதிய நாட்காட்டி வந்ததும்
இத்தனை விடுமுறைதானாவென
சலித்துக்கொள்ளும் பலருக்கும்
தெரிந்துதான் இருக்கும்...
மாதத்தில் பத்துநாள் கூட
வேலையில்லாதவனின் வலி
...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)